மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை: ஸ்டாலின் கடிதம்!

இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க…

சிதம்பரம் கோயிலின் 10 ஆண்டுகால வரவு செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கடந்த 10 ஆண்டுகால வரவு-செலவுகணக்குகளை தாக்கல் செய்யுமாறு பொது தீட்சிதர்கள் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக…

நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு: துரை வைகோ!

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார். பரமக்குடியில்…

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ₹2,000 கோடியில் உற்பத்தி ஆலை!

தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின்…

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13-ம் தேதி வரை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59-வது முறையாக நீட்டிக்கப்ப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால்…

பா.ஜ.க.வில் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா!

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற…

வயநாடு நிலச்சரிவு; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.36 லட்சம் நிதி!

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.35.97 லட்சம் நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

‘தி கோட்’ படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?: ரவிகுமார் எம்பி!

வி.சி.க எம்.பி.யான ரவிக்குமார், விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம் என்ற சொல்லின் பொருள் உள்ளதாக கூறினார். இந்த விமர்சனத்திற்கு புஸ்ஸி ஆனந்த்…

பள்ளி, கல்லூரிகளில் காட்சி பொருளாக நாப்கின் இயந்திரம்: அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு!

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருப்பது குறித்து, தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக…

நடிகை பிரணிதாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது!

நடிகை பிரணிதாவுக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்காக தான் கர்ப்பமாக…

அதிக வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் கரீனா கபூர் முதலிடம்!

2024-ல் அதிக வரி செலுத்தும் நடிகைகள் பட்டியலில் கரீனா கபூர் முதலிடம் பெற்றுள்ளார். 2024-ல் அதிக வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலை…

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை!

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இந்தோனேசியாவின் இஸ்திக்லால் மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார். ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12…

திருவள்ளுவர் கலாசார மையம் குறித்த அறிவிப்பிற்கு எல். முருகன் வரவேற்பு!

திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.…

பாஜக அரசு அரசியல் பலனுக்காக மக்களை பிளவுபடுத்துவதா?: ஜவாஹிருல்லா கண்டனம்!

பாஜகவின் அசாம் மாநில அரசுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களும் சமூக பற்றாளர்களும் கரம் கோர்க்க வேண்டிய முக்கிய தருணம் இது…

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் பணி வழங்கல் விவரங்களை வெளியிட தயாரா?: மா.சுப்பிரமணியன்!

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறை‌யில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் விவரங்கள், கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளித்த விவரங்களை எதிர்க்கட்சித்…

ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை!

ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ரூ. 2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில்,…

மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே மீதான வழக்கு ரத்து!

கா்நாடக மாநிலம், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழா்களைத் தொடா்புப்படுத்தி அவதூறாகப் பேசிய விவகாரத்தில் மத்திய இணை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை: கமிஷனர் அருண்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்…